போரின் தீமைகள் குறித்து மிமிக்ரி செய்து காட்டிய நடிகர் தாமு

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் உலக சமாதானம் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
x
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையில் உலக சமாதானம் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. உலக நன்மை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்களை மூடி மவுனமாக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட நடிகர் தாமு, போர்களின் தீமைகளையும், அமைதியின் இனிய ஒலிகளையும் மிமிக்ரி செய்துகாட்டினார்.  

Next Story

மேலும் செய்திகள்