மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பு இல்லை - திருமாவளவன்

ஈழத்தமிழர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என மத்திய அரசு கூறியுள்ளதால் தான், அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, போராடுவதாக திருமாவளவன் கூறினார்.
x
ஈழத்தமிழர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என மத்திய அரசு கூறியுள்ளதால் தான், அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, போராடுவதாக திருமாவளவன் கூறினார்.  சென்னை வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்