"கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளால் கைவிட்டேன்" - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பேச்சு

10 ஆம் வகுப்பு படிக்கும் போது, கொலை செய்யும் நோக்கத்தை திருக்குறளின் பயனால் கைவிட்டதாக, நாமக்கல் மாவட்டஆட்சியர் மெகாராஜ் தெரிவித்துள்ளார்.
x
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வெண்ணாந்தூரில், பெண்குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பங்கே​ற்ற நாமக்கல் மாவட்டஆட்சியர் மெகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்குழந்தைகளின் உரிமைகளை பற்றியும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். மாணவர்கள், மன்னிக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், திருக்குறளின் பயனால், கொலை செய்யும் எண்ணத்தை தாம் மாற்றி கொண்டதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்