கி.பி.17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு : பாதுகாக்க தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை
சிவகங்கை அருகே கி.பி 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலுங்குமடை கல்வெட்டுகளை தொல்லியல் ஆர்வளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிவகங்கை அருகே கி.பி 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலுங்குமடை கல்வெட்டுகளை தொல்லியல் ஆர்வளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கல்வெட்டுக்களை, அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story