கி.பி.17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு : பாதுகாக்க தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை

சிவகங்கை அருகே கி.பி 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலுங்குமடை கல்வெட்டுகளை தொல்லியல் ஆர்வளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கி.பி.17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு : பாதுகாக்க தொல்லியல்  ஆர்வலர்கள் கோரிக்கை
x
சிவகங்கை அருகே கி.பி 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கலுங்குமடை கல்வெட்டுகளை தொல்லியல் ஆர்வளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கல்வெட்டுக்களை, அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்