மாநில அளவிலான சதுரங்க போட்டி - சென்னையை சேர்ந்த பெண் முதலிடம்
திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு பரிசு கோப்பையும், ரொக்கப்பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இதில் முதல் நான்கு இடத்தை பிடித்தவர்கள் தெலுங்கானாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பெண்கள் சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
Next Story