"தனியார் அமைப்பு நடத்திய மாரத்தான் பந்தயம் : 3-வது பரிசு வழங்காமல் மோசடி என புகார்"

மதுரை அழகர்கோயில் சாலையில் 2020 எனும் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், உரிய பரிசு வழங்கவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
x
மதுரை அழகர்கோயில் சாலையில் 2020 எனும் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், உரிய பரிசு வழங்கவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது. மாணவ மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட 8 ஆயிரம் பேர் பங்கேற்று உற்சாகத்துடன் ஓடினர். அதில், முதல் இரண்டு பரிசுகளை மட்டும் வழங்கியதால், மாரத்தான் ஏற்பாட்டாளர்களிடம், போட்டியாளர்கள் கேள்வி எழுப்பினர். பரிசு தருவதாக கூறிய அவர்கள், அங்கிருந்து நழுவிச்சென்றுள்ளனர். இதனால், விரக்தி அடைந்த மூன்றாவதாக வந்த மாணவி, ஆன்லைனில் கூறியபடி பரிசு தரவில்லை என குற்றம்சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்