"நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்த வேண்டும்" - தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சைபர் குற்றம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சைபர் குற்றம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் தந்தி டி.வி-க்கு பேட்டியளித்த தமிழச்சி தங்க பாண்டியன், சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களை பற்றிய விவரங்களை வெளிபடுத்தக் கூடாது என்று கேட்டு கொண்டார். நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
Next Story