"13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் இதுவரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 13 மாவட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
x
நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு போட்டிக்காக இதுவரை 750 காளைகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்