வருமான வரி அலுவலக கண்காணிப்பாளர் மீது மோசடி புகார் - தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்த சிபிஐ

சென்னை பெசன்ட் நகரில் உள்ள வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் அலுவலக கண்காணிப்பாளர் 2 கோடியே 38 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
வருமான வரி அலுவலக கண்காணிப்பாளர் மீது மோசடி புகார் - தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்த சிபிஐ
x
சென்னை பெசன்ட் நகரில் உள்ள வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் அலுவலக கண்காணிப்பாளர் 2 கோடியே 38 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அலுவலகக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பாபு பிரசாந்த் குமார் போலியாக வரிக்கணக்கு தாக்கல் செய்தல், மோசடி செய்து செலுத்திய வரியை திரும்ப பெற செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அஞ்சனா என்ற பெண் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்