சேப்பாக்கம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம்

தற்போது இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டதை போன்று, கிறித்தவ மக்களுக்கும் இதே நிலை உருவாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி  போராட்டம்
x
தற்போது இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டதை போன்று, கிறித்தவ மக்களுக்கும் இதே நிலை உருவாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி சென்னை சேப்பாக்கத்தில்,எஸ்டிபிஐ கட்சியின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நல்லக்கண்ணு, இந்தியாவில், இஸ்லாமியர், கிறிஸ்தவர் மற்றும்  ஒடுக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்