பவானி ஆற்றில் 3100 கனஅடி உபரி நீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.
பவானி ஆற்றில் 3100 கனஅடி உபரி நீர் திறப்பு
x
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. நீர் இருப்பு 32 புள்ளி எட்டு டிஎம்சியாக  உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை பொறுத்து உபரிநீர் திறப்பின் அளவு மாறுபடும்  என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்