"கௌரவ பேராசிரியர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும்" - சமூக சமத்துவதுக்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
அரசு மருத்துவ கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர் நியமனத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என்று சமூக சமத்துவதுக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் கௌரவ பேராசிரியர் நியமனத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என்று சமூக சமத்துவதுக்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு, சுகாதார துறையை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதன் மூலம் நீண்ட கால பணியாளர்கள் பாதிக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.
Next Story