நீலகிரியில் அரசு பேருந்து மோதி ஆதிவாசி பெண்பலி

நீலகிரி மாவட்டம், கோத்தகிாி அருகே அரசு பேருந்து மோதியதில், ஆதிவாசி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நீலகிரியில் அரசு பேருந்து மோதி ஆதிவாசி பெண்பலி
x
நீலகிரி மாவட்டம், கோத்தகிாி அருகே அரசு பேருந்து மோதியதில், ஆதிவாசி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். கோத்தகிரி பேருந்து நிலையம் அருகே, காவலா் குடியிருப்பை ஒட்டிய குறுகிய வளைவில் திரும்புகையில்  ஆதிவாசி பெண் மஞ்சுளா என்பவர் மீது அரசு பேருந்து மோதியது. பலத்த காயம் அடைந்த அவர், உடனடியாக கோத்தகிாி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கோவை செல்லும் வழியிலேயே மஞ்சுளா பாிதாபமாக உயிாிழந்தாா். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்