சென்னை பேரணி இந்திய ஜனநாயகத்தை காக்க மேற்கொண்ட போர் - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற பேரணி, இந்திய ஜனநாயகத்தை காக்க மேற்கொண்ட போர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பேரணி இந்திய ஜனநாயகத்தை காக்க மேற்கொண்ட போர் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
சென்னையில் நடைபெற்ற பேரணி, இந்திய ஜனநாயகத்தை காக்க மேற்கொண்ட போர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையில் நடத்தப்பட்ட பேரணியானது, அனைவரும் ஓரணியில் நின்ற போரணி என்று குறிப்பிட்டுள்ளார். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற எழுச்சியுடன் கூடி, மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்