ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு - புதிதாக புகார் அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு விவகாரத்தில் புதிதாக புகார் அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு - புதிதாக புகார் அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
x
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு விசாரணையில், வருமானவரித்துறை தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில்  அனைவருக்கும் புதிதாக புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  


Next Story

மேலும் செய்திகள்