"விடுமுறை அளித்தாலும் உள்ளிருப்பு போராட்டம் தொடரும்" - சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உறுதி

கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தாலும் தங்களது உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
விடுமுறை அளித்தாலும் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் - சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உறுதி
x
கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தாலும் தங்களது உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெறக்கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவிலும்  மாணவர்களின் போராட்டம் தொடர்வதால், சென்னை பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்