"எளிய தொழில்நுட்பத்தில் ரூ.8 லட்சம் சேமித்த விவசாயி"

30 ஆண்டுகளாக சாண கழிவுகளைக் கொண்டு எரிவாயு
x
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சேனாபதி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மாதவன்.. இவர் தனது அனுபவ அறிவு மூலம் அமைத்த, சாண எரிவாயு கலன் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதை  ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர் அப்பகுதி மக்கள். 

Next Story

மேலும் செய்திகள்