அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன், கார்த்திகை தீப திருவிழா நிறைவடைந்தது.
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன், கார்த்திகை தீப திருவிழா நிறைவடைந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்டிகேஸ்வரர் சுவாமி, மாடவீதிகள் வழியாக உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதனை ஆயிரக்கண்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த கார்த்திகை தீபத்திருவிழா  இந்த நிறைவு நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது.

Next Story

மேலும் செய்திகள்