1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு : சேர மன்னன் கால கல்வெட்டு என ஆய்வில் தகவல்
கோவை கோவில்பாளையம் காளிங்கராயன் குளத்தில் ஆயிரத்து 500 ஆண்டு கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வாளர் ரவி தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வட்டெழுத்துகள் மிகவும் பழமையானவை என கண்டறியப்பட்டது. மேலும், இந்த கல்வெட்டு, சேர மன்னனின் காலத்தில் இந்த குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story