நூதன முறையில் ரூ.10 லட்சம் பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன கணக்காளரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.
நூதன முறையில் ரூ.10 லட்சம் பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன கணக்காளரிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படிடையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்