பாபர் மசூதி இடிப்பு தினம் : மேலப்பாளையத்தில் கறுப்பு தினம் அனுசரிப்பு

டிசம்பர் 6- பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் கறுப்புத் தினமாக கடைபிடித்து வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் : மேலப்பாளையத்தில் கறுப்பு தினம் அனுசரிப்பு
x
டிசம்பர் 6- பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் கறுப்புத் தினமாக கடைபிடித்து வருகின்றனர். இதனையொட்டி அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளதோடு, வேன் மற்றும் ஆட்டோக்களும்  இயங்காததால், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்