திருவொற்றியூர் : சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் நடைபெற்று வரும் சூழலில் பெரியார் பூங்கா அருகே சாலையில் திடீரென 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
திருவொற்றியூர் : சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்
x
சென்னை திருவொற்றியூர் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் நடைபெற்று வரும் சூழலில் பெரியார் பூங்கா அருகே சாலையில் திடீரென 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் மக்கள் அச்சமடைந்தனர். பின்னர், இந்த பள்ளத்தை மூடும் பணி, உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்