"ஆவணங்களை படித்த பின் வழக்குகளில் கவனம் செலுத்துவேன்" - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. அன்பு
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக அன்பு பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக அன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். துறை சார்ந்து என்னென்ன உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பதை முழுமையாக படித்த பின், சிறப்பாக செயல்பட என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ அதனை செய்வேன் என்று, அவர் தெரிவித்துள்ளார்.
Next Story