"பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும்" - பாலகிருஷ்ணன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
x
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்