சத்தியமங்கலம் : கோவில்களில் கைவரிசை காட்டி வந்தவர் கைது
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி கோவில்களில் கொள்ளையடித்து வந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி கோவில்களில் கொள்ளையடித்து வந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் கைவரிசை காட்டி வந்த ராஜ்குமா, சிசிடிவி உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story