திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும் மாலை ஆறு மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். நேற்றிரவு இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story