திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை பகுதியில் உள்ள சுனாமி நகர் பகுதியில் மார்பளவுக்கு மழை நீர் சூழ்ந்துள்ளதால் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
27 viewsதிருச்செந்தூரில் பேரூராட்சி நிர்வாகத்தின் அவசர நடவடிக்கையால் ஏற்படுத்தப்பட்ட கால்வாய் மூலம் மழை நீர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது.
18 viewsமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
76 viewsசென்னை கே.எஃப்.ஜே நகைக்கடையில் சீட்டு பணம் கட்டியவர்கள், தங்கள் பணத்தை திரும்ப தரக்கோரி கடையை முற்றுகையிட்டனர்.
100 viewsதெலங்கானாவில், பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற குற்றவாளிகள் நால்வர் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
320 viewsசீனாவில், CHONGQING என்ற பகுதியில் உள்ள வனக்காப்பகத்தில் மனித குரங்கு ஒன்று துணி துவைக்கும் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது...
275 viewsஉச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை முதலில் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பொன்மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
11 viewsநித்தியானந்தாவை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளதாகவும், அவரை கண்காணிக்க தூதரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
292 views