"சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் தண்ணீரில் சிக்கிக்கொண்ட அரசுப்பேருந்து"

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில், அரசுப்பேருந்து, தண்ணீரில் பாதியளவு மூழ்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் தண்ணீரில் சிக்கிக்கொண்ட அரசுப்பேருந்து
x
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில், அரசுப்பேருந்து, தண்ணீரில் பாதியளவு மூழ்கியதால் பயணிகள் அவதியடைந்தனர். கொட்டித்தீர்த்த கனமழையால், சாத்தான்குளம்  நிலையம், மழைநீரில் மிதந்தது. அப்போது பேருந்து நிலையத்தை விட்டு வெளியே செல்ல முயன்ற அரசுப்பேருந்து, தண்ணீரில் சிக்கிக்கொண்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இதை தொடர்ந்து, பயணிகள், பேருந்தை தள்ளிச்சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்