கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் : ரூ.637 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை

கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்க 637 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் : ரூ.637 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை
x
சென்னை, கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை 45 எம்.எல்.டியில் இருந்து, 60 எம்.எல்.டியாக உயர்த்தப்பட்டு தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படும்  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதற்காக 637 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்