ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

கடலூரில் ராமசாமி படையாட்சியாரின் நினைவு மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
x
சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு கடலூர் மஞ்சை நகரில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 8 அடி உயர வெண்கலச் சிலை , நூலகம் என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நினைவு மண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமைச்சர்கள்,  கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்