பொள்ளாச்சி அருகே குடிநீர் தொட்டியில் இருந்து 3 விஷ பாம்புகள் மீட்பு

பொள்ளாச்சி அருகே சொலவம்பாளையத்தில் வீட்டின் தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்த 3 கொடிய விஷம் கொண்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன.
பொள்ளாச்சி அருகே குடிநீர் தொட்டியில் இருந்து 3 விஷ பாம்புகள் மீட்பு
x
பொள்ளாச்சி  அருகே சொலவம்பாளையத்தில் வீட்டின் தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்த 3 கொடிய விஷம் கொண்ட பாம்புகள் பிடிபட்டுள்ளன. பாம்பு பிடி நிபுணர் மகேஷ், பதுங்கி இருந்த பாம்புகளை பிடிப்பதை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்த பொதுமக்கள், தங்கள் செல்போனில் அதை படம்பிடித்தனர். பிடிபட்ட பாம்புகள் பொள்ளாச்சி அருகே உள்ள சர்க்கார்பதி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்