தொடரும் கஞ்சா கடத்தல் : போலீஸ் அதிரடி வேட்டை
ரெயில் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவம் தொடர் கதை போல் நீடித்து வருகிறது.
ரெயில் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவம், தொடர் கதை போல் நீடித்து வருகிறது. கடந்த 11 மாதத்தில் மட்டும் சுமார் 210 கிலோ கஞ்சாவை சென்னை - சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில மட்டும் சென்னையில், 24 கிலோ கஞ்சா பிடிபட்டது.
Next Story