தொடரும் கஞ்சா கடத்தல் : போலீஸ் அதிரடி வேட்டை

ரெயில் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவம் தொடர் கதை போல் நீடித்து வருகிறது.
தொடரும் கஞ்சா கடத்தல் : போலீஸ் அதிரடி வேட்டை
x
ரெயில் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவம், தொடர் கதை போல் நீடித்து வருகிறது. கடந்த 11 மாதத்தில் மட்டும் சுமார் 210 கிலோ கஞ்சாவை சென்னை - சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில மட்டும் சென்னையில், 24 கிலோ கஞ்சா பிடிபட்டது.

Next Story

மேலும் செய்திகள்