மகாராஷ்டிரா அரசியல் : "திடீர் கூட்டணி நீண்ட நாள் நிலைக்காது" - திருநாவுக்கரசர் கருத்து
பா.ஜ.க. தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த சந்தர்ப்பவாத கூட்டணி நீண்ட நாள் நிலைக்காது என காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த சந்தர்ப்பவாத கூட்டணி நீண்ட நாள் நிலைக்காது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் கொள்கை ரீதியில் இருவேறு துருவங்களான இரு கட்சிகள் இணைந்து ஆட்சி தொடர்வது கஷ்டமாகும் என்றார்.
Next Story