துபாய் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் துபாய் தொழில் முதலீட்டாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
துபாய் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
x
சென்னை தலைமை செயலகத்தில் துபாய் தொழில் முதலீட்டாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலீட்டாளர்கள் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீப்ரியா, தொழிற்சாலை துவங்க நிலம் கண்டறியப்படுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்