விவசாய நிலத்தில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
விராலிமலை அருகே விவசாய நிலத்தில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை வருவாய்த்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story