ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் : சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் : சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஒன்றரை கிலோ தங்கத்தை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகப்படும் வகையில் இருந்த 11 பேரை தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ஆயிரத்து 458 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்