திருத்தணி : பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சம்

திருத்தணியில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் சாலையில் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருத்தணி : பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சம்
x
திருத்தணியில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் சாலையில் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி-காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு அட்டகாசம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் முன் காவல் துறையினர் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்