"ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் விரைவில் அச்சிடப்படும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குறள் அச்சிட முடிவு செய்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் விரைவில் அச்சிடப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குறள் அச்சிட முடிவு செய்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பால் பாக்கெட்களில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க முடியும் என  தமிழக பாஜக வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் சமூக வலைதளம் மூலம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், விரைவில் முதலமைச்சரின் ஒப்புதலுடன் ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிடப்படும் என்று பதில் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்