பெருக்கெடுத்து ஓடும் வைகை நதி : பக்தர்கள் ஆரத்தி எடுத்து வைகை ஆற்றுக்கு வழிபாடு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பலஆண்டுகளுக்கு பிறகு வைகை நதி பெருக்கெடுத்து ஓடுகிறது.
பெருக்கெடுத்து ஓடும் வைகை நதி : பக்தர்கள் ஆரத்தி எடுத்து வைகை ஆற்றுக்கு வழிபாடு
x
நீர் பிடிப்பு பகுதிகளில்  பெய்துவரும் கனமழை காரணமாக  பலஆண்டுகளுக்கு பிறகு வைகை நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை சிம்மக்கல் வைகை கரையில் பக்தர்கள் ஆரத்தி எடுத்து வைகை ஆற்றுக்கு வழிபாடு நடத்தினார்கள்.

Next Story

மேலும் செய்திகள்