ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி

நாகர்கோவிலில் ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி
x
நாகர்கோவிலில் ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேசமணி நகர் பூங்கா அவென்யூவில் வசித்து வரும், ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி விஸ்வநாதன்,  சைலேந்திரபாபுவின் உறவினர். இவர் சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தோடு சென்னை சென்றுள்ளார்.  பின்னர்  திரும்பி வந்த பார்த்தபோது,வீட்டில் கொள்ளை  முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்