காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு : சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்ட மீனவ மக்கள்

சென்னையில் காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு : சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்ட மீனவ மக்கள்
x
சென்னையில் காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலைபார்த்து வந்தவர் சிதம்பரம் முருகேசன். இவரை அம்பத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. இதனை அறிந்த அப்பகுதி மீனவ மக்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்