இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் : 6 பேர் கைது
இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஷூ மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story

