"ஓசூர் போலீசார் அதிரடி நடவடிக்கை - ஓசூர் போலீசார் அதிரடி நடவடிக்கை"
வாகன சோதனையின் போது சிக்கிய கொள்ளையர்கள்
ஓசூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 82 சவரன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Next Story