நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவரின் தந்தைக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை வெங்கடேசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவரின் தந்தைக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
x
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை வெங்கடேசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மாணவர்  ஜாமின் பெற்றுள்ள நிலையில், அவரது தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்க மீண்டும் மறுத்த நீதிமன்றம், நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்