வேலூர் : ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏலகிரியில் 50 லட்சம் ரூபாய் பணம்கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் அருள் என்பவரை, போலீசார் மீட்டனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏலகிரியில் 50 லட்சம் ரூபாய் பணம்கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபர் அருள் என்பவரை, போலீசார் மீட்டனர். குப்பம் பங்காருபேட்டை பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அருளை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்டதாக பெங்களூரு மற்றும் வாணியம்பாடியை சேர்ந்த 4 பேரை கைதுசெய்தனர்.
Next Story