நெல்லை ஆட்சியருக்கு தேசிய விருது
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளையும் புவி சார் அமைப்புடன் இணைத்து சிறப்பாக செயல்பட்டதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளையும் புவி சார் அமைப்புடன் இணைத்து சிறப்பாக செயல்பட்டதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் மத்திய மின்னணு துறை சார்பில் நடைபெற்ற விழாவில் ஷில்பாவுக்கு, டிஜிட்டல் " டிரான்ஸ்பார்மேசன் விருது" வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
Next Story