"மதுரை மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு டெண்டர்"

மதுரை மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு டெண்டர்
மதுரை மாவட்டத்தில் 31 கல் குவாரிகளுக்கு டெண்டர்
x
மதுரையில் கல் குவாரிகளுக்கு விடப்பட்ட டெண்டரில், ஒரு குவாரியை கூட யாரும்  எடுக்கவில்லை. மதுரை கிழக்கு, வாடிப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய இடங்களிலும் உள்ள 31 கல் குவாரிகளை 5 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நடத்துவதற்கான டெண்டர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒரு கோடியே 50 லட்சம் முதல்,  2 கோடியே 75 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டதால் யாரும் குத்தகை எடுக்கவில்லை. இதனால் அதிகாரிகள் காத்திருந்து விட்டு  புறப்பட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்