சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சிறையில் அடைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி நடராஜனை போக்சோ சட்டத்தில், கைது செய்து வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி நடராஜனை போக்சோ சட்டத்தில், கைது செய்து வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
Next Story