சுட்டித்தனத்தால் காண்போரை ஈர்க்கும் குட்டி யானை

தூங்கும் போது கூட பாகனை இணை பிரியாத பந்தம்
சுட்டித்தனத்தால் காண்போரை ஈர்க்கும் குட்டி யானை
x
தாயை விட்டு பிரிந்த குட்டி யானை அம்மு முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை பொம்மன் என்ற பாகனிடம் நெருங்கிய நட்பு கொண்டு கொஞ்சி விளையாடுவது வனத்துறையினரை மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
பாகன் செல்லும் இடங்களுக்கு பின் தொடர்ந்து செல்லும் அம்மு, தூங்கும்போது கூட பாகனை இணை பிரியாது தூங்குவது வனவிலங்கு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்