உதயநிதி பெயர் பலகை சேதம் - போலீஸ் விசாரணை

சென்னை காசிமேடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நற்பணி மன்ற பெயர் பலகையை சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதயநிதி பெயர் பலகை சேதம் - போலீஸ் விசாரணை
x
சென்னை காசிமேடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நற்பணி மன்ற பெயர் பலகையை  சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட இளைஞர் அணி சார்பில் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து   வழக்கு பதிவு செய்த போலீசார், பெயர்ப்பலகை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்